[cws_gpp_images_in_album id=110662392726392751843 theme=grid show_title=1 show_details=1]

மழை நீர் சேகரிப்பில் வாய்க்கால் மற்றும் வரப்பின் அவசியம்.

மழை நீரை எப்படி வீணாக்காமல் சமபரப்புள்ள தோட்டம்/காடுகளில் சேமிக்கும் முறை. 1. பாத்திக்கு கட்டும் வரப்பு போன்று வரிசையாக அமைத்து, வரிசைகளுக்கு இடையில் ஆழமான வாய்க்கால் அமைத்துக் கொள்ளவும். 2. மழைநீரானது முழுவதுமாக வெளியேராமல் நிலத்தில் தேங்கியுள்ள நீர் உறிஞ்சப்பட்டு...

பனை மரத்திற்க்கும் நிலத்தடி நீருக்கும் உள்ள் தொடர்பு – பிரிட்டோராஜ்

போர்வெல் இருக்கும் அனைத்து இடங்களிலும் அடுத்தடுத்த மூன்று வட்டங்களில் பனை மரங்களை நட்டு மழை நீர் பிடிப்பு தன்மையை அதிகரிக்க சரியான அணுகு முறையாக இருக்குமா? போர்வெல்லை சுற்றி எவ்வளவு அடி விட்டத்தில் பனை மரங்களை நடலாம்? பனை மரத்திற்க்கும் நிலத்தடி நீருக்கும் உள்ள்...

மரம் வளர்ப்பில் நடவு மற்றும் பராமரிப்பு – பிரிட்டோராஜ்

சவுக்கு, தேக்கு, மகாகணி, குமிழ், வேம்பு, மலைவேம்பு போன்ற மரங்கள் வளர்ப்பில் நடவு மற்றும் பராமரிப்பு குறித்து நீர் மேலாண்மை துறை இயக்குனர் திரு பிரிட்டோராஜ் அவர்கள் அளிக்கும் விளக்கம். மரம் வளர்ப்பில் நடவு மற்றும் பராமரிப்பு - பிரிட்டோராஜ் by Brittoraj...

வேர் வளர்ப்பை ஊக்கிவிப்பது எப்படி – பிரிட்டோராஜ்

வேர் வளர்ப்பை ஊக்கிவிப்பது குறித்து நீர் மேலாண்மை துறை இயக்குனர் திரு பிரிட்டோராஜ் அவர்கள் அளிக்கும் விளக்கம். வேர் வளர்ப்பை ஊக்கிவிப்பது எப்படி - பிரிட்டோராஜ் by Brittoraj...

தென்னை பராமரிப்பு – பிரிட்டோராஜ்

தென்னை பராமரிப்பு குறித்து நீர் மேலாண்மை துறை இயக்குனர் திரு பிரிட்டோராஜ் அவர்கள் அளிக்கும் விளக்கம். தென்னை பராமரிப்பு - பிரிட்டோராஜ் by Brittoraj...

கால்நடை வளர்ப்பில் இ.எம் பயன்பாடு – பிரிட்டோராஜ்

கால்நடை வளர்ப்பில் இ.எம் பயன்பாடு குறித்து நீர் மேலாண்மை துறை இயக்குனர் திரு பிரிட்டோராஜ் அவர்கள் அளிக்கும் விளக்கம். கால்நடை வளர்ப்பில் இ.எம் பயன்பாடு - பிரிட்டோராஜ் by Brittoraj...