மழை நீர் சேகரிப்பில் வாய்க்கால் மற்றும் வரப்பின் அவசியம்.

மழை நீரை எப்படி வீணாக்காமல் சமபரப்புள்ள தோட்டம்/காடுகளில் சேமிக்கும் முறை. 1. பாத்திக்கு கட்டும் வரப்பு போன்று வரிசையாக அமைத்து, வரிசைகளுக்கு இடையில் ஆழமான வாய்க்கால் அமைத்துக் கொள்ளவும். 2. மழைநீரானது முழுவதுமாக வெளியேராமல் நிலத்தில் தேங்கியுள்ள நீர் உறிஞ்சப்பட்டு...

பனை மரத்திற்க்கும் நிலத்தடி நீருக்கும் உள்ள் தொடர்பு – பிரிட்டோராஜ்

போர்வெல் இருக்கும் அனைத்து இடங்களிலும் அடுத்தடுத்த மூன்று வட்டங்களில் பனை மரங்களை நட்டு மழை நீர் பிடிப்பு தன்மையை அதிகரிக்க சரியான அணுகு முறையாக இருக்குமா? போர்வெல்லை சுற்றி எவ்வளவு அடி விட்டத்தில் பனை மரங்களை நடலாம்? பனை மரத்திற்க்கும் நிலத்தடி நீருக்கும் உள்ள்...

A Success Story of Water Conservation in Dindigul District

எனது பெயர் ரகுபதி.என் அப்பா விவசாயத்தைக் கவனித்து வருகிறார். திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில் கடந்த 31.7.2017 இரவு 2 இஞ்ச் மழை பெய்தது. மழைநீர் சேகரிப்பு அமைப்பு அமைக்காததால் என் வயலைச் சுற்றி அமைந்த இடங்களில் வயல்களில் மழைநீர் தேங்காமல் ,பயனில்லாமல் ஓடையில்...